sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இடிந்து விழுந்த பால தடுப்பு கட்டைகள் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

/

இடிந்து விழுந்த பால தடுப்பு கட்டைகள் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

இடிந்து விழுந்த பால தடுப்பு கட்டைகள் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

இடிந்து விழுந்த பால தடுப்பு கட்டைகள் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு


ADDED : பிப் 18, 2024 10:07 AM

Google News

ADDED : பிப் 18, 2024 10:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், புதுப்பேட்டை வழியே செல்லும் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கோரையாறு ஓடை குறுக்கே மேம்பாலம் உள்ளது. அதன் வடக்கு புறத்தில் இருந்த தடுப்பு கட்டைகள், 10 அடி துாரத்துக்கு மேல், கடந்த, 15 இரவு இடிந்து விழுந்தன. அங்கு மின் விளக்கு இல்லாததால், தடுப்பு உடைந்தது தெரியாமல் விபத்து அபாயம் உள்ளது.

மேலும் இந்த பாலத்தின் இருபுறமும் மேற்பகுதி, கீழ் பகுதிகளில் குப்பை, ஆயில், இறைச்சி கழிவை கொட்டி வருகின்றனர். அதிகளவில் குவிந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. தவிர இரவில் குப்பைக்கு தீ வைப்பதால் புகை மண்டலம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் தடுமாறியபடி செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக, பாலத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றி, மீண்டும் கொட்டாதபடி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us