/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உலக பாரா டேக்வாண்டோவில் அசத்திய மாணவருக்கு பாராட்டு
/
உலக பாரா டேக்வாண்டோவில் அசத்திய மாணவருக்கு பாராட்டு
உலக பாரா டேக்வாண்டோவில் அசத்திய மாணவருக்கு பாராட்டு
உலக பாரா டேக்வாண்டோவில் அசத்திய மாணவருக்கு பாராட்டு
ADDED : டிச 07, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம், வெட்னிகரடை சேர்ந்த, மாற்றுத்திறனாளி தினேஷ்-குமார், 23. இவர், தாரமங்கலம் எக்காம்வெல் மாற்றுத்திறனாளிக-ளுக்கான சிறப்பு கல்வி, மறுவாழ்வு மையத்தில், தொழிற்பயிற்சி படிக்கிறார். இவர், கடந்த நவ., 23 முதல், 27 வரை, பஹ்ரைனில் நடந்த, உலக பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா சார்பில்
பங்கேற்றார். அதில், 3ம் இடம் பிடித்து வெண்-கலம் வென்று அசத்தினார். கடந்த, 2ல், சிறப்பு மையத்துக்கு திரும்பிய
தினேஷ்குமாரை, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.