sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கம்ப்யூட்டர் உடைப்பு; கடன் வாங்கியவர் கைது

கம்ப்யூட்டர் உடைப்பு; கடன் வாங்கியவர் கைது

கம்ப்யூட்டர் உடைப்பு; கடன் வாங்கியவர் கைது


ADDED : நவ 29, 2025 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 01:01 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சேலம்,நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் விஜி, 33. இவர், சேலம், மெய்யனுாரில், நிதி நிறுவனம் நடத்துகிறார். அங்கு, சேலம், நெத்திமேட்டை சேர்ந்த நவீன்குமார், 25, லாரியின் ஆர்.சி., புத்தகம் வைத்து கடன் வாங்கியுள்ளார்.

இரு தவணைக்கு பின் செலுத்தாததால், அவரது தந்தைக்கு, அலுவலகத்தில் இருந்து போன் செய்து பேசியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார், நிதி நிறுவனத்துக்கு வந்து தகராறு செய்ததோடு, கம்ப்யூட்டர், மானிட்டரை உடைத்துவிட்டு, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து விஜி புகார்படி, பள்ளப்பட்டி போலீசார், நவீன்குமாரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us