நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம் வட்டார, நகர காங்கிரஸ் சார்பில், மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய தலைவர் முத்து-சாமி தலைமை வகித்தார். இதில், காந்தி பெயரை மாற்றியதை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது சிலர் கருப்பு துணியால் வாயை மறைத்திருந்தனர். மேற்கு வட்டார தலைவர் ரத்தினம், காங்.,நகர தலைவர் சண்-முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

