/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 10, 2025 09:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் வேலுசாமி தலைமை வகித்தார்.
அதில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கட்டு-மான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்க-ளுக்கு, 2,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்குதல்; விபத்து, மருத்துவ செலவை முழுமையாக நல வாரியம் ஏற்க வேண்டும்; இயற்கை மரண ஈமச்-சடங்கு நிதி வழங்குதல்; பி.எப்., திட்டத்தை அமல்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை-களை வலியுறுத்தி, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மாவட்ட பொதுச்செயலர் சம்பத், செயலர் மோக-னரங்கன் உள்ளிட்ட, கட்டட தொழிலாளர்கள் பங்-கேற்றனர்.

