sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கூட்டுறவு எழுத்துத்தேர்வு:701 பேர் வரவில்லை

/

கூட்டுறவு எழுத்துத்தேர்வு:701 பேர் வரவில்லை

கூட்டுறவு எழுத்துத்தேர்வு:701 பேர் வரவில்லை

கூட்டுறவு எழுத்துத்தேர்வு:701 பேர் வரவில்லை


ADDED : அக் 12, 2025 01:38 AM

Google News

ADDED : அக் 12, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில், 148 உதவியாளர், எழுத்தர் காலி இடங்களுக்கு, 4,068 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதியுடைய, 3,939 பேர் தேர்வு செய்யப்பட்டு, சேலத்தில், 4 மையங்களில் எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது.

காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடந்த தேர்வை, 3,238 பேர் எழுதினர். 701 பேர் வரவில்லை. 200 மதிப்பெண்ணுக்கு, கொள்குறி முறையில் தேர்வு நடந்தது. மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் குழந்தைவேலு, மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜ்குமார், மையங்களை பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us