ADDED : செப் 19, 2026 03:44 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்: மேட்டூர் காவிரி பாலத்தின் ஒரு பகுதியில் நேற்று காலை, 9:00 மணிக்கு ஒரு பெண் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து நவப்பட்டி வி.ஏ.ஓ., சசிகுமார் தக-வல்படி, மேட்டூர் போலீசார் அங்கு சென்று பெண் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, போலீசார் விசாரிக்கின்றனர்.
