/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்; மாநகரில் நடத்த தடை
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்; மாநகரில் நடத்த தடை
ADDED : நவ 06, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் டி.ஐ.ஜி., உமா அறிக்கை: சேலம் மாநகரில் அரசியல் கட்சியினர், சங்கத்தினர் சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடத்த, 5 நாட்களுக்கு முன் அனுமதி பெற்று நடத்தவேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
இந்த உத்தரவு வரும், 18 வரை அமலில் இருக்கும். விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம், மத ரீதியான நிகழ்ச்சிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

