sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அலகு குத்தி, பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள்

/

அலகு குத்தி, பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள்

அலகு குத்தி, பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள்

அலகு குத்தி, பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள்


ADDED : மே 02, 2024 11:56 AM

Google News

ADDED : மே 02, 2024 11:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார் அருகே காமலாபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஏப்., 15ல் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு சக்தி அழைத்தல் நடந்தது. நேற்று அதிகாலை முதல், பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல், சக்தி, பூங்கரகம், அக்னி கரகம் எடுத்து திருவீதி உலா வந்து தரினசம் செய்தனர்.

திரளான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை, 9:00 மணி முதல், கோவில் வளாகத்தை சுற்றி திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு வழிபட்டனர். மேலும் கோவில் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று வண்டி வேடிக்கை, தீப்பந்தம் ஏந்தி ஆடுதல், சத்தாபரணம், நாளை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, திருவீதி உலா, நாளை மறுநாள் மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us