ADDED : மார் 04, 2026 07:45 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம் மத்திய சிறையில், 1,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு கோவை சரக சிறைத்துறை, டி.ஐ.ஜி., ஜெயபாரதி,
நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கைதிகளிடம் குறை-களை
கேட்டறிந்தார். சிறை எஸ்.பி., வினோத் உள்ளிட்ட அலுவ-லர்கள்
உடனிருந்தனர்.
