sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இரு தரப்பினர் இடையே தகராறு:தாக்கிய 19 பேர் மீது வழக்கு

/

இரு தரப்பினர் இடையே தகராறு:தாக்கிய 19 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் இடையே தகராறு:தாக்கிய 19 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் இடையே தகராறு:தாக்கிய 19 பேர் மீது வழக்கு


ADDED : மார் 05, 2024 02:11 AM

Google News

ADDED : மார் 05, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்:பாதை தகராறு தொடர்பாக, காரில் சென்றவரை தாக்கிய, 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைவாசல் அருகே, சிறுவாச்சூர் ஊராட்சி, நேரு நகரை சேர்ந்தவர் சுந்தரராஜன், 45. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே, பாதை தொடர்பாக பிரச்னை எழுந்தது. நேற்று முன்தினம், சுந்தரராஜன் காரில் சென்றபோது, சிலர் வழி மறித்து தாக்கினர். அவர் அளித்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த ராஜவேலு, பால

கிருஷ்ணன், லோகநாதன், தனசேகர், சீரங்கன், கணேசன், பொன்னுசாமி, கனகராஜ், செல்வக்குமார் உள்பட, 19 பேர் மீது, ஏழு பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us