sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போக்சோவில் டிரைவர் கைது

/

போக்சோவில் டிரைவர் கைது

போக்சோவில் டிரைவர் கைது

போக்சோவில் டிரைவர் கைது


ADDED : டிச 16, 2025 08:02 AM

Google News

ADDED : டிச 16, 2025 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, லாரி டிரைவரை போக்சோ வழக்கில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார் வளையமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், 24. இவர், டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினிரியரிங் படித்துவிட்டு, லாரி டிரைவராக பணிபுரிகிறார். இவருக்கும், ஆத்துாரை சேர்ந்த, 16 வயது பள்ளி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவி, வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு சென்ற செல்வம் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்

இதுகுறித்து, மாணவி பெற்றோர் அளித்த புகாரில், டிரைவர் செல்வம் மீது, ஆத்துார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து, நேற்று அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us