sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கால்நடை மருந்தகத்தில் 'குடி'மகன்கள் முகாம்

/

கால்நடை மருந்தகத்தில் 'குடி'மகன்கள் முகாம்

கால்நடை மருந்தகத்தில் 'குடி'மகன்கள் முகாம்

கால்நடை மருந்தகத்தில் 'குடி'மகன்கள் முகாம்


ADDED : ஆக 25, 2024 07:03 AM

Google News

ADDED : ஆக 25, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில், கால்நடை மருந்தகம் உள்ளது. இரவில், விளக்கு வெளிச்சம் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை குடிமகன்கள் சாதகமாக பயன்படுத்தி, கால்நடை மருந்தக நுழைவாயில் கேட்டை திறந்து உள்ளே சென்று, வராண்டா பகுதியில் முகாமிடுகின்றனர்.

அங்கே மது அருந்தி, குத்தாட்டம் போடுகின்றனர். மிச்சம் மீதி மது, டம்ளர், உணவு பொருட்களை விட்டு செல்கின்றனர். அடுத்த நாள் காலை வேலைக்கு வரும் கால்நடை மருந்தக பணி-யாளர்கள் சுத்தம் செய்யும் அவல நிலை உள்ளது.

அப்பகுதியில் உடைக்கப்படும் காலி மது பாட்டில் கண்ணாடி துகள், சிகிச்சைக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளில் கால்-களை பதம் பார்க்கிறது. அரசு கட்டடங்களை, பாராக மாற்றும் குடிமகன்களை போலீசார் விரட்ட வேண்டும்.






      Dinamalar
      Follow us