sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கார்த்திகை தீபத்திருவிழா தயாராகும் மண் விளக்கு

/

கார்த்திகை தீபத்திருவிழா தயாராகும் மண் விளக்கு

கார்த்திகை தீபத்திருவிழா தயாராகும் மண் விளக்கு

கார்த்திகை தீபத்திருவிழா தயாராகும் மண் விளக்கு


ADDED : நவ 13, 2025 01:40 AM

Google News

ADDED : நவ 13, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், காடையாம்பட்டி, கஞ்ச நாயக்கன்பட்டியில், 70 குடும்பத்தினர் மண்பானை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வரும், 17ல் கார்த்திகை தொடங்க உள்ளது. இதனால் அந்த குடும்பத்தினர், மண் விளக்கு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தினமும் ஒருவர், 1,000 முதல், 1,500 விளக்குகளை தயாரிக்கின்றனர். அங்கிருந்து, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, பெங்களூரு உள்ளட்ட பகுதிகளுக்கு மொத்தமாக விற்கப்படுகின்றன.

இதுகுறித்து அய்யம்பெருமாள், 65, கூறியதாவது: ஆண்டுதோறும் உற்பத்தி அதிகரித்தாலும் போதிய விலை கிடைக்கவில்லை. 1,000 விளக்குகளை, 850 ரூபாய்க்கு மட்டுமே கேட்கின்றனர். ஒரு டிராக்டர் மண், 2,400 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. அவற்றை சுட வைக்க முள் உள்ளிட்டவைக்கு, 1,200 ரூபாய் தேவைப்படுகிறது. பல பொருட்கள் விலை ஏற்றத்தை கண்டாலும், மண் விளக்கு மட்டும் குறைந்த விலைக்கே கேட்கின்றனர். இருப்பினும் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, சில நாட்களாக விளக்கு உற்பத்தி தொடர்ந்து நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.-----------






      Dinamalar
      Follow us