sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு

/

பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு

பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு

பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு


ADDED : ஆக 30, 2025 01:04 AM

Google News

ADDED : ஆக 30, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி, இடங்கணசாலை நகராட்சி மேட்டுக்காட்டை சேர்ந்தவர் பெருமாள், 60. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று மதியம், 12:00 மணிக்கு, 'ஸ்கூட்டி' மொபட்டில், சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, சந்தியூர் அருகே ஆறாங்கல் திட்டு பகுதியில், நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ், முன்புறம் சென்ற லாரியை முந்த முயன்றது. இதனால் நிலைதடுமாறி மொபட்டில் இருந்து பெருமாள், சாலையில் விழுந்தார். அவர் மீது, பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us