sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மூதாட்டியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு

/

மூதாட்டியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு

மூதாட்டியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு

மூதாட்டியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு


ADDED : மே 22, 2025 01:29 AM

Google News

ADDED : மே 22, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார் காடையாம்பட்டி, திப்பிரெட்டியூரை சேர்ந்தவர் பாப்பாயி, 75. நேற்று முன்தினம் மாலை, வீடு முன் அமர்ந்திருந்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத ஒருவர், மூதாட்டியை தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த, 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார்.

பாப்பாயி புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us