sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மின் ஊழியர் கொலை 2 தனிப்படை அமைப்பு

/

மின் ஊழியர் கொலை 2 தனிப்படை அமைப்பு

மின் ஊழியர் கொலை 2 தனிப்படை அமைப்பு

மின் ஊழியர் கொலை 2 தனிப்படை அமைப்பு


ADDED : செப் 26, 2024 02:43 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே மேல்நாடு ஊராட்சி, மோதுார் நடுவீதியை சேர்ந்தவர் ஆசைதம்பி, 45. கருமந்துறை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்தார். கடந்த, 23ல் வீட்டில் தனியே இருந்த அவரை, தலையை துண்டித்து மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்தனர். கரியகோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் வாழப்பாடி டி.எஸ்.பி., ஆனந்த் தலைமையில் இரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us