sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொழிலாளி பலி

/

தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : ஜூலை 30, 2024 02:54 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நங்கவள்ளி: நங்கவள்ளி அருகே சாணார்பட்டி கொடையன் தெருவை சேர்ந்-தவர் சித்தையன், 62. கம்பி கட்டும் தொழிலாளி. இவர் நேற்று காலை, 9:30 மணிக்கு நங்கவள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே, டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட பழைய மேல்-நிலை நீர்தேக்க தொட்டியில், பராமரிப்பு பணியை மேற்கொண்டி-ருந்த போது, தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். சித்தையன் மனைவி தங்கமணி அளித்த புகார்படி, நங்கவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us