sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அ.பட்டணத்தில் போலி டாக்டர் கைது

/

அ.பட்டணத்தில் போலி டாக்டர் கைது

அ.பட்டணத்தில் போலி டாக்டர் கைது

அ.பட்டணத்தில் போலி டாக்டர் கைது


ADDED : அக் 14, 2025 02:17 AM

Google News

ADDED : அக் 14, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.பட்டணம், அயோத்தியாபட்டணம் அருகே, போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் அடுத்த மேட்டுப்பட்டி தாதனுார் மலை நகரை சேர்ந்தவர் ரமேஷ், 45. இவர், பேளூர் நெடுஞ்சாலையோரம் அவரது சொந்த இடத்தில், கடந்த 15 ஆண்டுகளாக ஆஞ்சநேயர் ஆயுர்வேத சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமலேயே, மருத்துவம் பார்ப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, நலப்பணிகள் இணை இயக்குனர் நந்தினி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் புகழேந்தி உள்ளிட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் நேற்று இரவு, 8:00 மணிக்கு சோதனை செய்தனர். அப்போது, நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் புகார்படி, போலி டாக்டர் ரமேஷை காரிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us