தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கதண்டு கொட்டி விவசாயி பலி

கதண்டு கொட்டி விவசாயி பலி

கதண்டு கொட்டி விவசாயி பலி


ADDED : ஜூன் 21, 2025 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 12:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல், தலைவாசல், மணிவிழுந்தான் ஊராட்சி ராமானுஜபுரத்தை சேர்ந்த விவசாயி நாச்சிமுத்து, 75. நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, தென்னை மரத்தில் இருந்து விழுந்த மட்டையை எடுத்துள்ளார்.

அதில் இருந்த, விஷத்தன்மை கொண்ட கதண்டு ஈக்கள், நாச்சிமுத்துைவை சூழ்ந்து கொட்டியது. 100க்கும் மேற்பட்ட கதண்டுகள் கொட்டியதில், படுகாயமடைந்த நாச்சிமுத்து, மயங்கி விழுந்தார். ஆத்துார் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us