sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுத்தை நடமாட்டம் விவசாயிகள் அச்சம்

/

சிறுத்தை நடமாட்டம் விவசாயிகள் அச்சம்

சிறுத்தை நடமாட்டம் விவசாயிகள் அச்சம்

சிறுத்தை நடமாட்டம் விவசாயிகள் அச்சம்


ADDED : நவ 10, 2024 01:32 AM

Google News

ADDED : நவ 10, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுத்தை நடமாட்டம்

விவசாயிகள் அச்சம்

சங்ககிரி, நவ. 10-

சங்ககிரி, சின்னாக்கவுண்டனுார், மொத்தையனுார் அருகே மாங்காட்டை சேர்ந்த விவசாயி ராஜம்மாள். இவரது செம்மறி ஆடுகள் அதே பகுதியில் மேய்ச்சலில் இருந்த நிலையில், ஒரு ஆட்டை மர்ம விலங்கு கடித்தில் உயிரிழந்தது.

இதனால் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து மர்ம விலங்கு ஆடுகளை கடித்துக்கொன்றுவிடுவதாக, வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் சின்னா கவுண்டனுார் வி.ஏ.ஓ., முருகன், ஆலத்துார் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் வெங்கடாஜலம், இறந்த ஆட்டை பார்வையிட்டனர். அப்போது, 'சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், அச்சத்துடன் வசிக்கிறோம். மேலும் சூரியமலையையொட்டிய பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடி வருவதால் வருவாய்த்துறை, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us