sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அக்., 4ல் உண்ணாவிரதம் 'பேக்சியா' அறிவிப்பு

/

அக்., 4ல் உண்ணாவிரதம் 'பேக்சியா' அறிவிப்பு

அக்., 4ல் உண்ணாவிரதம் 'பேக்சியா' அறிவிப்பு

அக்., 4ல் உண்ணாவிரதம் 'பேக்சியா' அறிவிப்பு


ADDED : செப் 22, 2024 05:12 AM

Google News

ADDED : செப் 22, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர் அசோசியேசன்(பேக்சியா) மாநில பொதுச்செயலர் திருநாவு.குமரேசன் கூறியதாவது:

பதிவாளரால் அறிவிக்கப்பட்டுள்ள சங்க பணியாளர்களுக்கு சம்பள சீரமைப்பு குழுவில் உள்ள குறைபாடுகளை களைய பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. தகுதியான அனைத்து விற்பனையாளருக்கும் எழுத்தர் பதவி உயர்வு வழங்கிய பின் நேரடி நியமனம் செய்ய விடுத்த கோரிக்கைக்கும் அரசு செவிசாய்க்கவில்லை. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 4ல், சேலம் கோட்டை மைதானத்தில் மாநில அளவில் உண்ணாவிரதப்போராட்டம் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us