sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.32,140 மதிப்பில் பட்டாசுகள் பறிமுதல்

/

ரூ.32,140 மதிப்பில் பட்டாசுகள் பறிமுதல்

ரூ.32,140 மதிப்பில் பட்டாசுகள் பறிமுதல்

ரூ.32,140 மதிப்பில் பட்டாசுகள் பறிமுதல்


ADDED : அக் 31, 2024 06:48 AM

Google News

ADDED : அக் 31, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்,கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி ஸ்டேஷன் எஸ்.ஐ., கார்த்திகேயன் மற்றும் போலீசாருக்கு, நவதி பகுதியிலுள்ள மொபைல் கடையில், உரிமம் பெறாமல் பட்டாசு பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார் சோதனை செய்தபோது, 32,140 ரூபாய் மதிப்புள்ள, 70 பட்டாசு பெட்டிகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஓசூர் எழில் நகரில் வசிக்கும், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஜீவானந்தம், 26, என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us