ADDED : அக் 08, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், நீர்வள பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரசாந்த் அறிக்கை: ஓமலுார் பாசன பிரிவுக்குட்பட்ட நீர்வளத்துறைக்கு சொந்தமான காடையாம்பட்டி தாலுகா, கே.என். புதுாரில் உள்ள பெரிய சக்களச்சி ஏரி; டேனிஷ்பேட்டையில்
உள்ள கோட்டைகுள்ளமுடையான் ஏரி; வி.கொங்கரப்பட்டியில் உள்ள கோடுபள்ளம் ஏரி; பண்ணப்பட்டி ஏரி; கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள வடமனேரி ஆகியவற்றில், 3 ஆண்டுக்கு மீன் பிடிக்கும் மீன் பாசி உரிமையை வழங்க, பொது ஏலம் நேற்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நிர்வாக காரணத்தால் பொது ஏலம் ஒத்திவைக்கப்படுகிறது.