sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கால்நடை தீவனம் மாயம்: போலீசார் விசாரணை

/

கால்நடை தீவனம் மாயம்: போலீசார் விசாரணை

கால்நடை தீவனம் மாயம்: போலீசார் விசாரணை

கால்நடை தீவனம் மாயம்: போலீசார் விசாரணை


ADDED : நவ 19, 2024 05:12 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: கொளத்துார், பாலவாடியை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல், 32. இவருக்கு கடந்த, 15ல் புதுச்சேரியில் இருந்து, 7,500 ரூபாய் மதிப்-புள்ள, 50 கிலோ கால்நடை தீவன மூட்டை கூரியரில் மேட்டூர் வந்தது.

இந்த மூட்டையை அவர் இரவு, 10:15 மணிக்கு கொள்-ளேகால் செல்லும் அரசு பஸ்சில் ஏற்றி விட்டு பின்னால் பைக்கில் சென்றுள்ளார். மூட்டையை பாலவாடியில் நடத்துனர் இறக்கி விட்டு சென்றுள்ளார். ஆனால், சாலையோரம் போட்ட மூட்டை மாயமானது. நேற்று முன்தினம் சக்திவேல் கொடுத்த புகார்படி, கொளத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us