sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

/

துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்


ADDED : பிப் 08, 2026 06:20 AM

Google News

ADDED : பிப் 08, 2026 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, நாளை, (9ல்,) உணவு வழங்கும் திட்டம் துவக்க விழா நடக்கிறது.

ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபா-கமால், வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக முதல்வரின் துாய்மை பணியாளர்க-ளுக்கான உணவு வழங்கும் திட்டத்தை, நாளை காலை, 9:30 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். ஆத்துார் நகராட்சி அண்ணா கலையரங்கில், துாய்மை பணியாளர்களுக்கு ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம் உணவு வழங்கு-கிறார். இதில், நகராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us