sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மலைப்பாம்பை மீட்ட வனத்துறை

/

மலைப்பாம்பை மீட்ட வனத்துறை

மலைப்பாம்பை மீட்ட வனத்துறை

மலைப்பாம்பை மீட்ட வனத்துறை


ADDED : மார் 17, 2025 03:53 AM

Google News

ADDED : மார் 17, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து பொறையூர் அடுத்த மேட்டுக்-காட்டை சேர்ந்த விவசாயி கோவிந்தன். இவரது நிலத்தில் நேற்று அதிகாலை, அருகே உள்ள கரடு பகுதியில் இருந்து, 8 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது.

இதை அறிந்து, மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அன்பழகன்(பொ) தலைமையில் வீரர்கள், காலை, 8:30 மணிக்கு மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, மேட்டூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.பின் பாலமலை வனப்பகுதியில் பாம்பு விடப்பட்டது.






      Dinamalar
      Follow us