sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தானிய வள வேளாண் திட்டம்:100 விவசாயிகளுக்கு விளக்கம்

/

தானிய வள வேளாண் திட்டம்:100 விவசாயிகளுக்கு விளக்கம்

தானிய வள வேளாண் திட்டம்:100 விவசாயிகளுக்கு விளக்கம்

தானிய வள வேளாண் திட்டம்:100 விவசாயிகளுக்கு விளக்கம்


ADDED : அக் 12, 2025 01:49 AM

Google News

ADDED : அக் 12, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், பிரதம மந்திரி தானிய வள வேளாண் திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. அதில் சேலம் வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன், வேளாண் கண்காணிப்பு பொறியாளர் குமரன் ஆகியோர், திட்டம் குறித்து விளக்கினர்.

குறிப்பாக உற்பத்தி திறனை அதிகரித்தல், நீடித்த நிலையான வேளாண் உத்தி, அறுவடை பின்செய் நேர்த்தி மற்றும் மதிப்பு கூட்டுதல், பாசன வசதிகளை மேம்படுத்தல், உயர் விளைச்சல் ரகங்களை உருவாக்குதல், பயறு வகை சாகுபடி பரப்பை அதிகரித்தல், துவரை, உளுந்து கொள்முதலுக்கு உத்தரவாதம் அளித்தல் குறித்து, அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத், உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் நாகராஜன், அட்மா குழு தலைவர் சந்திரசேகரன், துணை வேளாண் அலுவலர் ராமு, வீரபாண்டி, சேலம், பனமரத்துப்பட்டி ஒன்றியங்களை சேர்ந்த, 100

விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us