sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 4 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

/

தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 4 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 4 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 4 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'


ADDED : டிச 24, 2025 08:57 AM

Google News

ADDED : டிச 24, 2025 08:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், அஸ்தம்பட்டி மேற்கு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு, 43. ஜான்சன்பேட்டை, கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்குமார், 43. இவர்கள் கடந்த நவ., 26ல், அஸ்தம்பட்டியை சேர்ந்த மயில்வேல் என்பவரை கத்திமுனையில் மிரட்டி, 3,000 ரூபாய் பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகார்படி, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் கிச்சிப்பாளையம், எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்த தீனா, 22, பச்சப்பட்டியை சேர்ந்த பாலா, 22, ஆகியோர், கடந்த நவ., 28ல், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த வசந்தகுமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 5,000 ரூபாய் பறித்துக்கொண்டு, பீர் பாட்டிலால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வசந்தகுமார் புகார்படி, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், பாலு, ராஜேஸ்குமார், பாலா, தீனா ஆகியோர், தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தெரிந்தது. இதனால், 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார். இதில் ஏற்கனவே பாலு மீது, 8 முறையும், ராஜேஸ்குமார், தீனா மீது இரு முறையும் குண்டாஸ் பாய்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us