ADDED : நவ 12, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், கோவையில் இருந்து, நாளை காலை, 8:00 மணிக்கு அதிவேக சோதனை ஓட்டம் தொடங்க உள்ளது.
அதனால் அங்கிருந்து, ஜோலார்பேட்டை இடையேயான ரயில் பாதைகள் அருகே வசிக்கும் மக்கள், தண்டவாள பாதைகளை நெருங்கவோ, அங்கு அத்துமீறி நுழையவோ கூடாது என, ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

