sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலையில் பெரும் பள்ளம்; வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

/

சாலையில் பெரும் பள்ளம்; வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

சாலையில் பெரும் பள்ளம்; வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

சாலையில் பெரும் பள்ளம்; வாகன ஓட்டிகள் திண்டாட்டம்


ADDED : டிச 11, 2024 07:17 AM

Google News

ADDED : டிச 11, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி, சந்தைபேட்டையில் இருந்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்துக்கு தார்ச்சாலை செல்கிறது. அது மாநில நெடுஞ்சாலை பராமரிப்பில் உள்ளது. அதில் பனமரத்துப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. கனரக டிப்பர் லாரிகள், பஸ்கள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் இயக்கப்படுவதால், மேலும் பள்ளமாகி வருகிறது.

இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். குறிப்பாக இரவில் செல்வோர் விழுவது வாடிக்கையாகிவிட்டது. அதனால் சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us