sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மனைவி மண்டையை உடைத்த கணவர் கைது

/

மனைவி மண்டையை உடைத்த கணவர் கைது

மனைவி மண்டையை உடைத்த கணவர் கைது

மனைவி மண்டையை உடைத்த கணவர் கைது


ADDED : ஏப் 19, 2025 02:00 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:

கெங்கவல்லி, ஜங்கமசமுத்திரம், புலிக்

கரட்டை சேர்ந்தவர் ராஜா, 41. பால் வியாபாரி. இவரது மனைவி சகுந்தலா, 38. இவர்களுக்கு மகள், மகன் உள்ளனர். ராஜா அடிக்கடி மதுபானம் அருந்தி வந்தார். இதுகுறித்து கடந்த மார்ச் 29ல், மனைவி தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், தோசைக்கரண்டியில் சகுந்தலாவை, ராஜா அடித்தார். அவருக்கு மண்டை உடைந்ததால், தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சகுந்தலா புகார்படி, தம்மம்பட்டி போலீசார் விசாரித்து, ஆத்துார் மகளிர் போலீசார் விசாரிக்க பரிந்துரைத்தனர். அதன்படி விசாரித்த போலீசார், ராஜாவை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us