sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விவசாயிகளுக்கு அடையாள எண் இன்று கணக்கெடுப்பு தொடக்கம்

/

விவசாயிகளுக்கு அடையாள எண் இன்று கணக்கெடுப்பு தொடக்கம்

விவசாயிகளுக்கு அடையாள எண் இன்று கணக்கெடுப்பு தொடக்கம்

விவசாயிகளுக்கு அடையாள எண் இன்று கணக்கெடுப்பு தொடக்கம்


ADDED : பிப் 08, 2025 06:47 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: நாடு முழுதும் வசிக்கும் விவசாயிகளுக்கு தனித்தனி பதிவு எண் வழங்கப்பட உள்ளது. இது ஆதார் எண் போன்றது. இதன்-மூலம் எதிர்காலத்தில் விவசாய துறை, விவசாயம் சார்ந்த திட்டங்-களுக்கு நலத்திட்டங்கள் பெற பயன்படுத்தலாம். வங்கியில் விவ-சாய கடன் பெறவும், இந்த எண்ணை பயன்படுத்த வேண்டும். அதனால் வருவாய் கிராமங்களில் வேளாண் அலுவலர்கள் நடத்தும் முகாமில்

விவசாயிகள், நில விபரங்களை தெரிவித்து அடையாள எண் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான பணி

வரும், 14 வரை நடக்கவுள்ளது.மேச்சேரி, கொளத்துார் வட்டாரத்தில் உள்ள வருவாய் கிராமங்க-ளுக்கு, விவசாயிகள் கணக்கெடுப்பு

பணி நேற்று தொடங்கவி-ருந்த நிலையில் கணினி தொழில்நுட்ப கோளாறால் இன்று தொடங்கும் என,

வேளாண் அலுவலர்கள் கூறினர். வேளாண் உழவர் நலத்துறை அலுவலர்கள், வேளாண் தொழில்நுட்ப

முகமை திட்ட பணி அலுவலர்கள், சமுதாய பண்ணை மகளிர், இப்பணியில் ஈடுபடவுள்ளனர்.






      Dinamalar
      Follow us