sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மயானத்துக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்

/

மயானத்துக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்

மயானத்துக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்

மயானத்துக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்


ADDED : ஆக 13, 2025 07:23 AM

Google News

ADDED : ஆக 13, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேச்சேரி, கூணான்டியூர் ஊராட்சி, கீரைக்காரனுார் கிராமம், மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதி கரையில் உள்ளது. அந்த கிராமத்தில், 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு யாரேனும் இறந்தால் அடக்கம் செய்ய, தனி மயானம் இல்லை. அதற்கு பதில், அணை வறண்ட நீர்பரப்பு பகுதியில், இறந்தவர்கள் சடலத்தை பல ஆண்டாக புதைக்கின்றனர். அணை நிரம்பினால், கரையோரம் புதைக்கும் அவலம் நீடிக்கிறது. மயானத்துக்கு தனியே இடம் ஒதுக்க, வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 30 ஆண்டுக்கும் மேலாக மக்கள் வலியுறுத்தினர்.

கடந்த மாதம் சேலம் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கீரைக்காரனுாரில், 1.97 ெஹக்டேர் அரசு தீர்வை ஏற்பட்ட தரிசு நிலம் என வகைப்பாடு செய்யப்பட்ட இடத்தில், 15 சென்டில் மயானம் அமைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடு நடந்தது. எனினும் இதுவரை மயானத்துக்கு நிலம் ஒதுக்கும் பணி தொடங்கப்படவில்லை. விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள், அரசுக்கு வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us