sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயில்களில் விதிமீறி பயணம்; 6 மாதத்தில் ரூ.10 கோடி வசூல்

/

ரயில்களில் விதிமீறி பயணம்; 6 மாதத்தில் ரூ.10 கோடி வசூல்

ரயில்களில் விதிமீறி பயணம்; 6 மாதத்தில் ரூ.10 கோடி வசூல்

ரயில்களில் விதிமீறி பயணம்; 6 மாதத்தில் ரூ.10 கோடி வசூல்


ADDED : அக் 09, 2024 06:47 AM

Google News

ADDED : அக் 09, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் கோட்டத்தில் உள்ள ஸ்டேஷன்கள், ரயில்களில், டிக்கெட் பரிசோதகர்கள் தலைமையில் குழுவினர், தொடர்ந்து சோதனை நடத்துகின்றனர். இதில் கடந்த ஏப்ரல் முதல், செப்டம்பர் வரையில், டிக்கெட் இல்லாமல் பயணித்த, 79,006 பேரிடம்இருந்து, 6.28 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் முறையான டிக்கெட் இன்றி பயணித்த, 68,681 பேரிடம், 3.71 கோடி ரூபாய், கூடுதல் லக்கேஜ் எடுத்துச்சென்ற, 206 பேரிடம், 1.25 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 6 மாதங்களில், 10.82 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட, 37.1 சதவீதம் அதிகம் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us