sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பனமரத்துப்பட்டியில் இரு நாட்களாக கொட்டிய மழை

/

பனமரத்துப்பட்டியில் இரு நாட்களாக கொட்டிய மழை

பனமரத்துப்பட்டியில் இரு நாட்களாக கொட்டிய மழை

பனமரத்துப்பட்டியில் இரு நாட்களாக கொட்டிய மழை


ADDED : அக் 12, 2024 01:18 AM

Google News

ADDED : அக் 12, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டியில்

இரு நாட்களாக

கொட்டிய மழை

பனமரத்துப்பட்டி, அக். 12-

பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், இரண்டு நாட்களாக மழை கன மழை கொட்டியது.

பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் வேளாண், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்சமயம், தினசரி மழை பொழிந்து வருவதால், விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது.

நேற்று முன்தினம் மதியம், 2:30 மணி முதல் கம்மாளப்பட்டி, தும்பல்பட்டி, திப்பம்பட்டி, குரால்நத்தம், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டியது. வயல், வரப்பு நிரம்பி மழை நீர் ஓடியது. மாலை, 4:30 மணிக்கு மழை ஓய்ந்தது. மீண்டும் இரவு, 8:30 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர் மழையால் நெல் பயிரிடும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் பனமரத்துப்பட்டியில் கனமழை பெய்தது. தொடர்ந்து மாலை வரை விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.






      Dinamalar
      Follow us