sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயில்களில் கற்பூரம் ஏற்றினால் சிறை

/

ரயில்களில் கற்பூரம் ஏற்றினால் சிறை

ரயில்களில் கற்பூரம் ஏற்றினால் சிறை

ரயில்களில் கற்பூரம் ஏற்றினால் சிறை


ADDED : டிச 05, 2024 07:58 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:ரயில்களில் கோவில்களுக்கு செல்லும் பயணியரில் சிலர், ரயில் பெட்டிகளில் கற்பூரம் ஏற்றி

வழிபடுகின்றனர். இது அவர்களது நம்பிக்கையின் வெளிப்பாடாக இருந்தாலும், தீ விபத்து ஏற்பட்டு

பயணியர், ரயில்வே சொத்துகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனால் கற்பூரம் ஏற்றுவது, அடுப்பு எரிப்பது உள்ளிட்ட-வையும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை

கொண்டு செல்-லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் பயணியருக்கு, 1,000 ரூபாய் வரை அபராதம்

அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க, ரயில்வே சட்டத்தில் இடம் உள்ளது. விதி மீறுவோர்

குறித்து பயணியரின் உதவி எண், 139ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.






      Dinamalar
      Follow us