/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நகை, பணம் கொள்ளை: 4 தனிப்படை விசாரணை
/
நகை, பணம் கொள்ளை: 4 தனிப்படை விசாரணை
ADDED : ஜூலை 30, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், வீராணம், கோமாளி வட்டத்தை சேர்ந்தவர் பூமாலை, 51. மனைவி சின்னபாப்பா, 41. இவர்கள் வீட்டில் கடந்த, 27 நள்ளிரவு புகுந்த, 'மங்கி' குல்லா அணிந்த 5 பேர், பூமாலை,
சின்னபாப்பாவை கட்டிப்போட்டு, 8 பவுன், 35,000 ரூபாயை கொள்ளையடித்து தப்பினர். வீராணம் போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர்கள் விஜயேந்திரன், மோகனா, பால்ராஜ் தலைமையில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.