sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இலவச வீட்டுமனை பட்டா ஓமலுார் அருகே காடையாம்பகேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை

/

இலவச வீட்டுமனை பட்டா ஓமலுார் அருகே காடையாம்பகேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இலவச வீட்டுமனை பட்டா ஓமலுார் அருகே காடையாம்பகேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இலவச வீட்டுமனை பட்டா ஓமலுார் அருகே காடையாம்பகேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை


ADDED : நவ 05, 2024 01:39 AM

Google News

ADDED : நவ 05, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இலவச வீட்டுமனை பட்டா ஓமலுார் அருகே காடையாம்பகேட்டு

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

சேலம், நவ. 5-

இலவச வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து, நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ட்டி கொண்டாரெட்டி புதுார், குண்டுக்கல் கிராமத்தை சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் ஒன்று திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார், ஐந்து பேரை மட்டும் மனு அளிக்க அனுமதி அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:

எங்கள் பகுதியில், 200 குடும்பங்கள் உள்ளன. கழிப்பிடம், குடிநீர் வசதியின்றி தவித்து வருகிறோம். வீட்டுமனை பட்டா கேட்டு, 50 ஆண்டுகளாக போராடி வருகிறோம். பல முறை மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. கூலி வேலை செய்து வரும் நாங்கள், வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம். உரிய விசாரணை நடத்தி, வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us