sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காடையாம்பட்டியில் 34 மி.மீ., மழை பதிவு

/

காடையாம்பட்டியில் 34 மி.மீ., மழை பதிவு

காடையாம்பட்டியில் 34 மி.மீ., மழை பதிவு

காடையாம்பட்டியில் 34 மி.மீ., மழை பதிவு


ADDED : மே 08, 2024 04:46 AM

Google News

ADDED : மே 08, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம் மாவட்டத்தில் ஒரு மாதமாக கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பகலில் அனல் காற்று வீசியதால், மக்கள், வாகன ஓட்டிகள் அவதியை சந்தித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, நகரின் பல்வேறு பகுதிகளில் சூறை காற்றுடன் லேசான மழை பெய்தது. நள்ளிரவு, 1:00 முதல், 2:10 மணி வரை, மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கோடை மழை கொட்டியது.

அதிகபட்சமாக காடையாம்பட்டியில், 34 மி.மீ., மழை பதிவானது. மேட்டூர், 23.6 மி.மீ., சேலம், 20.3, ஆனைமடுவு, 17, ஓமலுார், 16, ஏற்காடு, 13, சங்ககிரி, 9, கரியகோவில், 2, இடைப்பாடி, 1.4 மி.மீ., மழை பதிவானது. இந்த மழையால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சற்று வெப்பம் தணிந்தது.

மேட்டூரில் 2 நாளில் 42.6 மி.மீ.,மேட்டூர் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 முதல், அதிகாலை, 3:00 மணி வரை மழை பெய்தது. காற்றுடன் பெய்த மழையால் மக்கள் வீடுகளில் வளர்த்த வாழை மரங்கள், பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. கடந்த, 5ம், நேற்றும் என, இரு நாட்களில், 42.6 மி.மீ., மழை மேட்டூர் அதன் சுற்றுப்பகுதியில் பெய்ததால் வெயில் தாக்கம் குறைந்தது.






      Dinamalar
      Follow us