sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மது பாட்டில்களை பதுக்கிய கூலி தொழிலாளி கைது

/

மது பாட்டில்களை பதுக்கிய கூலி தொழிலாளி கைது

மது பாட்டில்களை பதுக்கிய கூலி தொழிலாளி கைது

மது பாட்டில்களை பதுக்கிய கூலி தொழிலாளி கைது


ADDED : செப் 24, 2024 07:30 AM

Google News

ADDED : செப் 24, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: வீட்டில், 126 குவார்ட்டர் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

மேட்டூர், ஜி.கே., மூப்பனார் தெருவை சேர்ந்த மாதம் மகன் ராமன், 40. இவர் தனது வீட்டில் வைத்து கூடுதல் விலைக்கு விற்-பனை செய்வதற்காக, 160 குவார்ட்டர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். மேட்டூர் போலீசார் நேற்று காலை சம்பவ இடத்-துக்கு சென்று ராமனை கைது செய்து, பதுக்கி வைத்திருந்த, 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்-தனர்.






      Dinamalar
      Follow us