/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'போக்சோ' வழக்கில் கூலித்தொழிலாளி கைது
/
'போக்சோ' வழக்கில் கூலித்தொழிலாளி கைது
ADDED : பிப் 03, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார், 52; கூலித்தொழிலாளியான இவர், கடந்த, 31ல், 14 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், நேற்று முன்தினம், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
விசாரித்த போலீசார், 'போக்சோ' வழக்கில், விஜயகுமாரை கைது செய்தனர்.