sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அண்ணன், தம்பிக்கு நிலத்தகராறு :2 குடும்பத்தில் 7 பேருக்கு 'காப்பு'

/

அண்ணன், தம்பிக்கு நிலத்தகராறு :2 குடும்பத்தில் 7 பேருக்கு 'காப்பு'

அண்ணன், தம்பிக்கு நிலத்தகராறு :2 குடும்பத்தில் 7 பேருக்கு 'காப்பு'

அண்ணன், தம்பிக்கு நிலத்தகராறு :2 குடும்பத்தில் 7 பேருக்கு 'காப்பு'


ADDED : செப் 01, 2025 02:11 AM

Google News

ADDED : செப் 01, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி:வாழப்பாடி, எம்.பெருமா

பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 65. இவரது தம்பி முனியன், 62. இருவரும் அருகருகே வசிக்கின்றனர். கடந்த, 18ல், இருவர் குடும்பத்தினருக்கு இடையே உள்ள குறுகிய நிலம் தொடர்பாக, வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

தொடர்ந்து இரு வீட்டினரும் தாக்கிக்கொண்டனர். படுகாயம் அடைந்த இரு வீட்டினரையும் அப்பகுதியினர் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவ

மனையில் சேர்த்தனர். இதுகுறித்து சுப்பிரமணி மகன் காளியப்பன் புகார்படி, முனியன், அவரது மகன்கள் முருகன், 35, ரமேஷ், 28, ஆகியோரை, வாழப்பாடி போலீசார் நேற்று கைது செய்தனர்.

அதேபோல் முனியன் புகார்படி, சுப்பிரமணி, அவரது மகன்கள் காளியப்பன், 39, பிரகாஷ், 37, காளியப்பன் மனைவி தீபா, 33, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us