sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாம்பு தீண்டி லாரி ஓனர் பலி

/

பாம்பு தீண்டி லாரி ஓனர் பலி

பாம்பு தீண்டி லாரி ஓனர் பலி

பாம்பு தீண்டி லாரி ஓனர் பலி


ADDED : ஜூலை 10, 2024 07:13 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே கூடமலையை சேர்ந்தவர் மூர்த்தி, 37.

லாரி உரிமையாளரான இவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு சாலையோர புளிய மரத்தின் கீழ் நின்றிருந்தார். அப்போது பாம்பு தீண்டி மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தினர், அவரை, தம்மம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us