sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாலிடெக்னிக்கில் காதல்; ஜோடி போலீசில் தஞ்சம்

/

பாலிடெக்னிக்கில் காதல்; ஜோடி போலீசில் தஞ்சம்

பாலிடெக்னிக்கில் காதல்; ஜோடி போலீசில் தஞ்சம்

பாலிடெக்னிக்கில் காதல்; ஜோடி போலீசில் தஞ்சம்


ADDED : நவ 06, 2024 07:18 AM

Google News

ADDED : நவ 06, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே கருத்தானுாரை சேர்ந்தவர் சுரேஷ், 21. குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் தனுஸ்ரீ, 19. இவர்கள் வனவாசி அரசு பாலிடெக்னிக்கில், 3ம் ஆண்டு படிக்கின்றனர். வெவ்வேறு பிரிவை சேர்ந்த இவர்கள் காதலித்தனர். இது பெண் வீட்டுக்கு தெரித்து, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினர்.

நேற்று கொங்கணாபுரம் அருகே புதுபழநி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின் பாதுகாப்பு கேட்டு, தாரமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இருவரது பெற்றோரை வரவழைத்து போலீசார் பேச்சு நடத்தினர். பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் சுரேஷ், அவரது பெற்றோருடன், பெண்ணை போலீசார் அனுப்பிவைத்தனர்.






      Dinamalar
      Follow us