sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மதுக்கடையை முற்றுகையிட்டு மா.கம்யூ., போராட்டம்

/

மதுக்கடையை முற்றுகையிட்டு மா.கம்யூ., போராட்டம்

மதுக்கடையை முற்றுகையிட்டு மா.கம்யூ., போராட்டம்

மதுக்கடையை முற்றுகையிட்டு மா.கம்யூ., போராட்டம்


ADDED : அக் 12, 2025 01:52 AM

Google News

ADDED : அக் 12, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, 5 டாஸ்மாக் கடைகள் அடுத்தடுத்து உள்ளன. இந்த கடைகளால் மக்கள், பயணியர் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அங்குள்ள மெய்யனுார் அரசு பஸ் பணிமனை எதிரே உள்ள மதுக்கடை, நேற்று மதியம் திறக்கப்பட்டது. உடனே, மா.கம்யூ., வடக்கு மாநகர் செயலர் பிரவீன்குமார் தலைமையில் கட்சியினர், அந்த கடைக்கு பூட்டுப்போட முயன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்கு வராத அதிகாரிகளுக்கு உப்பு வழங்குவதாக கூறி கையில் வைத்துக்கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பின் பள்ளப்பட்டி போலீசார் பேச்சு நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

பிரவீன்குமார் கூறுகையில், ''புது பஸ் ஸ்டாண்டை சுற்றி, 5 மதுக்கடைகள் உள்ளன. அதில், 2 கடைகள் மூடப்படும் என உறுதி அளித்தும் நடவடிக்கை இல்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us