ADDED : ஜூன் 13, 2026 03:01 AM
அ நிறம் | அளவு
வாழப்பாடி; வாழப்பாடி, அத்தனுார்பட்டியை சேர்ந்தவர் பொன்ராமன், 65. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாக்கியராஜ், 37, அவரது மனைவி கோமதி, 35, ஆகியோர் இடையே நிலப்
பிரச்னை உள்ளது. இதில் கடந்த, 9ல் வாக்கு-வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தம்பதியர், பொன்-ராமனை தாக்கினர்.
காயம் அடைந்த அவர், வாழப்பாடி அரசு மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்-படி, வாழப்பாடி போலீசார் விசாரித்து, நேற்று பாக்கியராஜை கைது செய்தனர்.
