sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நோயாளிக்கு தொல்லை தந்தவர் கைது

/

நோயாளிக்கு தொல்லை தந்தவர் கைது

நோயாளிக்கு தொல்லை தந்தவர் கைது

நோயாளிக்கு தொல்லை தந்தவர் கைது


ADDED : ஆக 03, 2025 02:38 AM

Google News

ADDED : ஆக 03, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:மனநல பிரச்னைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த துாய்மை பணியாளர் நேற்று கைது செய்யப்பட்டார்.

சேலம் அரசு மருத்துவமனையில், 22 வயது பெண் ஒருவர், மனநலம் சார்ந்த பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு, தனியார் ஒப்பந்தம் சார்பில், துாய்மை பணியாளராக பணிபுரியும், வாழப்பாடியை சேர்ந்த பழனிவேல், 45, நேற்று முன்தினம் இரவு, அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் கூச்சலிட, பழனிவேல் ஓடிவிட்டார். புகாரில், பழனிவேலை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us