sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் குதித்தவர் பலி

/

கிணற்றில் குதித்தவர் பலி

கிணற்றில் குதித்தவர் பலி

கிணற்றில் குதித்தவர் பலி


ADDED : ஏப் 21, 2025 07:19 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், மல்லியக்கரையை சேர்ந்த ராமசாமி மகன் பூவரசன், 24. விவசாயியான இவருக்கு, மனைவி நிவேதினி, 24, ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளனர். பால் எடுக்கும் தொழிலும் செய்து வந்த பூவரசன், நேற்று வீட்டில் இருந்தபோது, மனைவி மற்றும் தாய் தகராறு செய்துள்ளனர்.

இதில் மனமுடைந்த பூவரசன், வீடு அருகே இருந்த கிணற்றில் குதித்தார். மக்கள், பூவரசனை இறந்த நிலையில் மீட்டனர். மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us