sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொடக்க நிலை வளர் காப்பகம் அமைக்க எக்ஸல் கல்லுாரிக்கு ஆணை வழங்கல்

/

தொடக்க நிலை வளர் காப்பகம் அமைக்க எக்ஸல் கல்லுாரிக்கு ஆணை வழங்கல்

தொடக்க நிலை வளர் காப்பகம் அமைக்க எக்ஸல் கல்லுாரிக்கு ஆணை வழங்கல்

தொடக்க நிலை வளர் காப்பகம் அமைக்க எக்ஸல் கல்லுாரிக்கு ஆணை வழங்கல்


ADDED : நவ 14, 2024 07:46 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: புத்தாக்க சிந்தனை உள்ள மாணவர்களை, இளம் தொழில் முனைவோராக வளர்த்தெடுக்கும் நடவடிக்கையில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, 'ஸ்டார்ட் அப் சென்னை -செய்க புதுமை' திட்டத்தை, சென்னை

ஐ.ஐ.டி.-எம்., ஆராய்ச்சி பூங்காவில், நேற்று முன்தினம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில், 'தொடக்க நிலை வளர் காப்பகம்'

அமைப்பதற்கான ஒப்புதல் ஆணையையும் வழங்கினார். இதில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லுாரி, 'தொடக்கநிலை வளர் காப்பகம்' அமைக்க உள்ளது. இதற்கான ஆணையை, எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர்

மதன்கார்த்திக், துணை முதல்வர் உதயநிதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து அவர் கூறுகையில், ''கல்வி நிறுவனங்களில் புத்தாக்க சிந்தனை உள்ள மாணவர்களை, இளம் தொழில் முனைவோராக வளர்த்தெடுக்க உதவியாக இருக்கும். மாணவர் குழுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு

பலவிதமான சேவைகள் வழங்கப்படும். தொடக்க நிலை வளர் காப்பக மையம், இக்கல்லுாரியில் குறுகிய காலத்தில் செயல்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us